தூத்துக்குடி மாவட்டத்தில் விதி முறைகள் மீறியதாக 62 போலீசாருக்கு மெமோ வழங்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் வேலை, 7 நாட்கள் ஓய்வு வழங்கபடுகிறது.
ஓய்வின்போது அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயோ அல்லது தங்கு மிடத்திற்குள்ளேயோ இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவர்களின் கண்காணிப்பு ஒவ்வொரு சப்- டிவிசனுக்கும் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் போலீசார், சிறப்பு எஸ்ஐகள், எஸ்ஐகள் என பலரும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும், பைக்குகளில் சென்று வந்துள்ளனர். இது உயரதிகாரிகளின் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதனால் விதி முறைகளை மீறி வெளியே சென்று வந்த போலீசாருக்கு அதிகாரிகள் மெமோ வழங்கி உள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் விதி முறைகள் மீறியதாக 62 போலீசாருக்கு மெமோ வழங்கபட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…