தூத்துக்குடி பனிமய மாதா 10ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா கோவில் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும்.
அதற்காக , இன்று கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா ஆரம்பமானது. இந்த திருவிழாவை காண, ஜாதி, மத பேதமின்றி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்வர்.
திருவிழாவின் கடைசி நாளான 10ஆம் நாள் வெகு விமர்சையாக இருக்கும். அதனை முன்னிட்டு , வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி 10ஆம் நாள் திருவிழா அன்று வழக்கம் போல இந்த வருடமும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தொழிலார்களுக்கு இது பொருந்தாது. மேலும், ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை என்பதால், இரண்டாம் சனிக்கிழமையான 13ஆம் தேதி அலுவலக நாளாகும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…