ரேஷன் கடைகளில் அதிகதரம், சுவையுடன் கூடிய புதிய டீ தூளை விற்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் அதிகதரம், சுவையுடன் கூடிய புதிய டீ தூளை விற்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. தற்போது 100 கிராம் எடையுடைய ஊட்டி டீ தூள் ரூ.19-க்கு விற்கப்பட்டு வருவதாகவும், இது மக்களிடையே விளம்பரம் செய்யாததால், வரவேற்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வசதியானவர்கள் வாங்கக்கூடிய பிரிவில் மவுன்டெய்ன ரோஸ் என்று அழைக்கப்படும் புதிய ரக டீ தூளை அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இதன் விலை ரூ.10 என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…