சென்னையில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு
சென்னையில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சேவை விரைவுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ரயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் விரைவில் முழுமையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…