சென்னை மக்களுக்கு ஓர் குட் நியூஸ்..! 3 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்..!

Default Image

சென்னையில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு

சென்னையில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சேவை விரைவுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ரயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் விரைவில் முழுமையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்