தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண்! அழுத குழந்தை,கடுப்பான தாய்!பின்னர் நடந்த விபரீதம்!

Published by
Sulai
  • தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த போது குழந்தை அழுததால் கடுப்பான தாய் செய்த காரியம்.
  • போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த தாய்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி ஆவார்.இவரது கணவர் மாதேஷ் ஆவார்.இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றன.நந்தினிக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நந்தினி கள்ளக்காதலன் வேலைக்கு சென்றவுடன் மற்றொரு கள்ளக்காதலானுடன் இணைந்து மது அருந்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் உல்லாசம் அனுபவித்து கொண்டு இருக்கும் போது குழந்தை நயனாஸ்ரீ தொடர்ந்து அழுது தொந்தரவு செய்துள்ளது.இதனால் கடுப்பான இருவரும் குழந்தை மீதுள்ள ஆத்திரத்தில் மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர் பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக அடித்து கொடுமை படுத்தியுள்ளனர்.குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

அப்போது தரையில் சுருண்டு கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் அவர்கள் குழந்தையை எடுத்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது.

இதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.அப்போது சிகிச்சை பெற்ற சிறுமி அம்மா அம்மா என்று வலி தாங்கமுடியாமல் முனங்கியது கண்ட அனைவரையும் கண் களங்கச்செய்துள்ளது.

இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய குழந்தையின் தாய் நந்தினியையும் அவரது இரண்டாவது கள்ளக்காதலனையும் தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் தாய் தனது முதல் கள்ளக்காதலனுடன் மருத்துவமனைக்கு வந்து போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார்.இந்நிலையில் பெற்ற தாயே தனது குழந்தைக்கு செய்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

2 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

50 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago