தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமியான அவந்திகா இன்று காலை பள்ளிச் செல்வதற்கு தினமும் செல்வது போல தயாராகி உள்ளார் செல்வதற்கு முன் தனது ஷூவை கால்களில் அணிய முயன்றுள்ளார்.அப்போது ஷூவுக்குள் இருந்து காலில் எதோ நெளிவது போலவும்,கூடவே சப்தமும் வந்ததால் தனது தாயை அழைத்து தெரிவித்துள்ளார்.
பெற்றோர் வந்து பார்க்கும் போது ஷூக்குள் இருப்பது பாம்பு என்று தெரிய வரவே, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைதது மீது மூடி ,உடனடியாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பாம்பு பிடிப்பவர்கள் வந்து பார்க்கும் போது உள்ளே இருப்பது அதிக விஷத்தன்மைக் கொண்ட 2 அடி நீளமுள்ள நாக பாம்பு என தெரியவந்தது.விஷத்தன்மைக் கொண்ட அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டு விட்பட்டது.
சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்வு குறித்து கூறுகையில் மழைக்காலங்களில் இது போன்ற உயிரினங்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள இது போன்ற இடங்களில் தஞ்சம் மடைய வாய்ப்புள்ளது.எனவே பள்ளிச் செல்லும் மாணவர்களின் ஷூ,சாக்ஸ்க்களை கவனமாக பரிசோதித்த பின்னர் அணிய வேண்டும் என்று பெற்றோர் அறிவுறுத்த வலியுறுத்திகின்றனர்.
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…