சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் என கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சென்னை பிரட்வே, பார்டர் பஜாரில் கடை நடத்தி வருபவர் அப்துல் ஜமால். இவர் வீடு அருகில் மலையப்பன் தெருவில் இருக்கிறது. அங்கு கடந்த 13ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தங்களை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிகாரிகள் என கூறி சோதனை செய்துள்ளார்.
கடைகளிலும் சோதனை செய்துள்ளனர். அந்த சமயம் 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டு அங்கு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் குறித்து முகமது ஜமால் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை செய்து வரும் வேளையில் அந்த கொள்ளைக்கார கும்பல் இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டனர். மேலும் தாங்கள் கொள்ளையடித்தது 2 கோடி எனவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…