பள்ளி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் மண்டலா அளவிலான மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, மகேஷ் பொய்யாமொழி கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வு குறித்து பாடத்திட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் அப்பத்தான் வகையில் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…