அதிமுக மற்றும் பசும்பொன் தேசிய கழகமும் கூட்டணி அமைந்துள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக மற்றும் பசும்பொன் தேசிய கழகத்திற்கு இடையே ஒப்பந்தமான தொகுதி ஒப்பந்ததில் 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பசும்பொன் தேசிய கழகமும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பசுப்பொன் தேசிய கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இக்கூட்டணியில், பசும்பொன் தேசிய ஈழகத்திற்கு
1.மதுரை மையம் (193)
சட்டமன்றத் தொகுதியை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பசும்பொன் தேசியக் கழகம் அமைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…