தூய்மை பணியார்களுக்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்த 3ஆம் வகுப்பு மாணவன்.!

Published by
மணிகண்டன்

 3ஆம் வகுப்பு படித்து வரும் ஜெய்ஸ்ரீவர்மன் எனும் சிறுவன், தான் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நிதியுதவியாக கொடுத்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்து. பலவேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் போன்றோர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவனின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக மணிவண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெய்ஸ்ரீவர்மன் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவனிடம் தூய்மை பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை கூறியுள்ளார்.

இதனை கேட்டறிந்த அச்சிறுவன் தான் சைக்கிள் வாங்க சேர்த்து வரித்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மைப்பணியாளர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என தீர்மானித்து தனது தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து, அவரது தந்தை மணிவண்ணன், சிறுவன் ஜெய்ஸ்ரீவர்மனை பேரூராட்சி அலுவலகத்திற்கு கூட்டி சென்று சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் நிதியை செயல் அலுவலர் குகனிடம் வழங்கியுள்ளார். அவர் அப்பகுதி தூய்மை பணியாளர்களுக்கு சத்தான ஊட்டச்சத்து உணவு வழங்க இந்த நிதி பயன்படும் என உறுதியளித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

10 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

11 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

12 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

13 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

14 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago