கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளினுள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொல்லியல் துறை சார்பில் கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு பழங்காலத்து பொருட்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை கொந்தகை தளத்தில் நான்கு குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மண்டையோடு, கை, கால், எலும்புகள் உணவுக்குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவை மரவனும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளினுள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய முதன்முறையாக அமெரிக்க பல்கலைக்கழக நிபுணர்கள் களமிறங்கி உள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…