தஞ்சையில் பைக் வாங்கி தராததால் இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை.!

Default Image

தஞ்சாவூரில் பைக் வாங்கி தரவில்லை என 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

தஞ்சாவூரில், நந்தகுமார் எனும் 22வயது இளைஞர் ஒருவர் தனக்கு யுனிகார்ன் பைக் வீட்டில் வாங்கி தர மறுக்கிறார்கள் என எலி பேஸ்ட் எனும் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார்.

உயிருக்கு போராடிய நந்தகுமாரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் உயிரிழந்துவிட்டார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்