படிப்புக்கு வயது இல்லை என கூறுவர். அதற்க்கு ஓர் உதாரணமாக தனது 91 வயதில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூரை சேர்ந்த மிஷ்கின்.
இவர் 1950 ஆம் ஆண்டே சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர், 1958ஆம் ஆண்டு தனது சி.ஏ படிப்பை முடித்து, ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் செக் பௌன்ஸ் ( காசோலை திரும்ப வருதல் ) பற்றியும் அதில் நடக்கும் மோசடி பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து வந்தார். இது தொடர்பாக 400 வழக்குகளை ஆராய்ந்து இந்த ஆய்வை தனது 91 வயதில் வெற்றிகரமாக முடித்துள்ளர். இந்த முனைவர் பட்டத்தை திருச்சி பாரதிதாசன் யூனிவெர்சிட்டியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பெற்றுக்கொண்டார்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…