படிப்புக்கு வயது இல்லை என கூறுவர். அதற்க்கு ஓர் உதாரணமாக தனது 91 வயதில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூரை சேர்ந்த மிஷ்கின்.
இவர் 1950 ஆம் ஆண்டே சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர், 1958ஆம் ஆண்டு தனது சி.ஏ படிப்பை முடித்து, ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் செக் பௌன்ஸ் ( காசோலை திரும்ப வருதல் ) பற்றியும் அதில் நடக்கும் மோசடி பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து வந்தார். இது தொடர்பாக 400 வழக்குகளை ஆராய்ந்து இந்த ஆய்வை தனது 91 வயதில் வெற்றிகரமாக முடித்துள்ளர். இந்த முனைவர் பட்டத்தை திருச்சி பாரதிதாசன் யூனிவெர்சிட்டியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பெற்றுக்கொண்டார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…