காஞ்சிபுரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…!

Default Image

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தும் தனியார் தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தும் தனியார் தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது .இந்த விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்