மது விற்பனையில் முன்னிடத்தில் இருந்த தமிழகத்தில் தற்பொழுது விற்பனை 90 கோடியாக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மது விற்பனை இல்லாமல் செய்ய இயலாது என கூறி தமிழகத்தில் மது கடைகள் திறக்கப்பட்டது. மது இன்றி பல நாட்களாக காய்ந்த மதுபிரியர்கள் பொருளை அடகு வைத்தேனும் மதுவை வாங்கி குடித்தனர்.
திறக்கப்பட்ட சனிக்கிழமை முதல் நாளே 163 கோடிக்கும், அடுத்த நாள் ஞாயிற்று கிழமை 133.1 கோடிக்கும், திங்கள் கிழமை 109.3 கோடிக்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 91.5 கோடிக்கு தான் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. முன்னுக்கிருந்த மதுரையை பின்னுக்கு தள்ளி திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…