சென்னை டி.பி.சத்திரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளில், கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு, அப்பகுதி கல்லூரி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, உடனடியாக அப்பகுதியில் உள்ள ஏடுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், பலரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…