குடியிருப்புகளில் கஞ்சா பதுக்கல் – 9 பேர் கைது

Default Image

சென்னை டி.பி.சத்திரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளில், கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு, அப்பகுதி கல்லூரி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அப்பகுதியில் உள்ள ஏடுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், பலரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்