9 மதகு உடைஞ்ச..! பிறகும் மணல் கொள்ளை ஓயவில்லை..! வைகோ குற்றச்சாட்டு..!!

Published by
kavitha

முக்கொம்பு அணையில் 9மதகுகள் உடைந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கூடுதலாகம் வீணாகவும் வெளியேறியது.இந்த 9 அணைகளும் மணம் கொள்ளையால் தான் உடைந்தது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டிய நிலையில் அதனை மறுத்த தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று 9 அணைகளையும் பார்வையிட்டார்.Image result for MUKKOMBU
இதனிடையே இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கொம்பு அணையில் 9மதகுகள் அடுத்தடுத்த நாளில் உடைப்பிற்கு காரணம் மணல் கொள்ளையே, அணை உடைந்த பின்பும் மணல் அள்ளப்படுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
மேலும் கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறினார்.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago