89 கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கியது.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 89 தரமற்ற கல்லூரிகள் இயங்குவதாகவும், அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 89 கல்லூரிகள் தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரிகள் தரமானது, தரமற்றது என இணைவு கல்லூரிகளை பாகுபாடு செய்யவில்லை எனவும், 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…