85% பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்கள் – தரமற்ற கல்லூரிகளை மூட வேண்டும்!

Default Image

85% பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கூறியுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இ.பாலாகுருசாமி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவரிடம், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக்கான மவுசு குறைந்ததற்கான கரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்க்கு பதிலளித்த அவர், பொறியியல் கல்லூரி பயின்றுள்ள மாணவர்களில் 85% பேர் வேலை செய்வதற்கு தகுதியுடையவர்களாக இல்லை எனவும், இதனால் தரமற்ற 200 பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban