இன்று ஒடிசாவில் இருந்து 4 கன்டெய்னர்களில் 85.18 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் வந்தது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து நான்கு கன்டெய்னர்களில் ஆக்சிஜனுடன் சரக்கு ரயில் தண்டையார்பேட்டை வந்தடைந்தது. ரயிலில் வந்த 4 கன்டெய்னர்களில் மூலம் மொத்தம் 85.18 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் வந்து சேர்ந்தது. தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை 1,242.8 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் ரயிலின் வந்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…