84 மீனவர்களை விடுவிக்ககோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Default Image

இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். அதேபோல் 84 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டனர்.
அவர்களை விடுவிக்ககோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் 84 பேரையும் அவர்களின் 159 படகுகளையும்  இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும கூறி வலியுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்