இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

Default Image

இலங்கையில் இருந்து 9 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். 

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் இருந்து 90ஏற்கனவே -க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ள நிலையில், இன்று மேலும் 9 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்