தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை…இலங்கை நீதிமன்றம் உத்தரவு….!!

Published by
Dinasuvadu desk

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் , கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது , அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.பின்னார் இலங்கை கடற்படையினர்  மீனவர்கள் 8 பேரையும் கைது செய்து , இலங்கை குத்தலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த மீனவரின் குடும்பத்தினர் 8 மீனவர்களையும் மீட்டு தர கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி,தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னையில் இருக்கும் இலங்களை தூதரகம் முன்பு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.மக்களின் கோரிக்கையை ஏற்று, கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago