மறைந்த நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையமையாக்கப்பட்டன.
தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திறகாகவும், அயராது உழைத்து நூல்கள் இயற்றிய தமிழறிஞர்கள் நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையமையாக்கப்பட்டன.
இதில், நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது, கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பபை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும், இதற்கான உரிமை தொகையாக 1கோடி ரூபாய் நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…