8 வழிச்சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள்!முதலமைச்சர் பழனிசாமி

Default Image

சேலம்- சென்னை பசுமை வழிச்சாலைக்கான எல்லைக்கல் நடப்பட்டிருக்கின்றன என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 8 வழிச்சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள்.வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றன; சாலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் அவசியம். 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மாநில அரசு அதற்கு உதவி செய்கிறது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பத்து நாட்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு தண்ணீர் வழங்கும் என்றும்  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்