8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

Default Image

இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்