8 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் பிறப்பித்த உத்தரவில், பொள்ளாச்சி டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மதுரை குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கும், விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஜெயராம் பொள்ளாச்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வந்தவாசி டி.எஸ்.பி பொற்செழியன், காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவிற்கும், கோபி செட்டிபாளையம் டி.எஸ்.பி செல்வம், காங்கேயத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். காங்கேயம் டி.எஸ்.பி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கோபிச்செட்டிபாளையத்திற்கும், தென்காசி டி.எஸ்.பி மணிகண்டன், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், வால்பாறை டி.எஸ்.பி சுப்பிரமணியன், பெரம்பலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி டி.எஸ்.பி முத்தழகு, ஐந்தாவது பட்டாலியன் துணை கமாண்டன்ட்டாக ஆவடிக்கு மாற்றப்பட்டுள்ளார்
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…