சென்னையில் 75கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் !

Published by
Vidhusan

சென்னை, பாரிமுனையில் இருக்கும் வீடு ஒன்றில் 75 கிலோ கடல் குதிரைகளை வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருப்பதாக சென்னை காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக, பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பரூக் என்பவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் அவரது வீட்டில் 5 மூட்டைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 75 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பரூக்கை போலீசார் கைது செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Vidhusan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago