மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிக்குறவர் காலனி சார்ந்த பச்சையம்மாள் 72 இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் தனது கணவருடன் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் மதுபோதையில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் கையை கட்டி , வாய் பொத்தி தாக்கினார்.
இதில் மூதாட்டி கை முறிவு ஏற்பட்டது. பின்னர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனால் உடல் குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர் மூதாட்டியை சத்திய மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் மது ஆசாமிகளை தேடி வருகின்றனர்
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…