72வது சுதந்திர தினக் கொண்டாட்டம்..!!பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீசார்..!!

Default Image

நாட்டின் 72வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விடிய விடிய வாகனச் சோதனையும் நடைபெற்றது.
கோட்டை கொத்தளத்தை சுற்றிலும் 2 ஆயிரம் போலீசார் அடங்கிய ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்