புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் புதுச்சேரியில் வில்லியனூர் அரசு பள்ளி அருகே, புதுச்சேரி மங்களம் பகுதி பாஜக பொறுப்பாளராக இருந்த செந்தில் குமரன் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமாககொலை செய்யப்பட்டார்.
தனிப்படை :
இந்த கொலை சம்பவத்தை அடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் அடைந்துள்ளனர்.
7 பேர் சரண் :
நித்தியானந்தம், சிவசங்கர், ராஜா, வெங்கடேசன், பிரதாப், கார்த்திகேயன், விக்னேஷ் என 7 பேர் சரணடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் புதுச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்களிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…