புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை வழங்க 2 குழு அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் அடைப்படையில் தற்போது உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது.
இந்த குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி நெல்லை மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி , அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் , காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் தாமரைச்செல்வி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் கொள்கையை பின்பற்றி புதிய கல்விக்கொள்கையை எவ்வாறு அமல்படுத்துவது மற்றும் மாற்றம் கொண்டுவருவது என ஆய்வு செய்து இந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…