திமுக ஆட்சியில் 7 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த மே மதம் முதல் ஜூலை வரை புதிதாக, ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு 7.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே மாதத்தில் 1.26 லட்சம், ஜூனில் 1.57 லட்சம், ஜூலை மாதத்தில் 2.61 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில், 4.52 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஈர்க்கப்பட்டு, 1.35 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்காட்டுள்ளது என்றும், விண்ணப்பித்தவர்களில் 3.38 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தரப்பட்டுள்ளது என்றும் உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…