கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 19 நாட்கள் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 1 ரூபாய் 35 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 48 காசுகளும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமையன்று மட்டுமட பெட்ரோல் 32 காசுகளும், டீசல் 25 காசுகளும் உயர்ந்தது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…