7-வது நாளாக தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு…!

Default Image

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 19 நாட்கள் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 1 ரூபாய் 35 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 48 காசுகளும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமையன்று மட்டுமட பெட்ரோல் 32 காசுகளும், டீசல் 25 காசுகளும் உயர்ந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்