7 மாத கர்ப்பிணியை எட்டி உதைத்த சத்துணவு அமைப்பாளர்..
தனலட்சுமி இவர் ராசிபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு சமயலராக உள்ளார்.இவர் 7 மாத கர்ப்பிணி.தனலெட்சுமி யின் சத்துணவு அமைப்பாளராக இருப்பவர் உமா. இவர் சத்துணவு கூடத்தில் உள்ள பொருட்களை வெளியே கொண்டு விற்பதாக உயர் அதிகாரிகளிடம் கூறியதாக பேச படுகிறது.
இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது உமா தனலெட்சுமியை உதைத்ததாக தெரிகிறது.அந்த இடத்திலேயே உமா மயக்கி விழுந்தார்.உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.