திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளி கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளியான சிராஜுதீன் என்பவர் கைது.

ஏடிஎம் கொள்ளை:

கடந்த மாதம் 12-ஆம் தேதி திருவண்ணாமலையில்  அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களை உடைத்து ரூ.72.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப், அவனது கூட்டாளி ஆசாத் உள்ளிட்ட 5 பேரை காவல்துறை கைது செய்திருந்தது.

குற்றவாளிகளிடம் விசாரணை:

கைது செய்யப்பட்ட முகமது ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எஞ்சிய ரூ.70 லட்சம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் உள்பட 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒருவர் கைது:

இந்த நிலையில், திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளியான சிராஜுதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் ஏற்கனவே ஆசிப் ஆசாத், குதரத்பாஷா, அப்சல் உசேன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவரை காவல்துறை  செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago