அனைத்து மாநிலங்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கிய 65 வயது மூதாட்டி.!

Published by
மணிகண்டன்

 மதுரை ஆத்திகுளம் எனும் ஊரை சேர்ந்த 65 வயது மூதாட்டியான கார்த்திகா பாலநாயகன் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து அனைத்து மாநில முதல்வர் நிவாரண திட்டத்திற்கும் தலா 100 ரூபாய் மணிஆர்டர் செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெருகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் வருமானமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. அதன் பேரில் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ஆத்திகுளம் எனும் ஊரை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டியான கார்த்திகா பாலநாயகன். இவரது கணவர் மறைந்த காவல் ஆய்வாளர் ஆவார். இவர் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து அனைத்து மாநில முதல்வர் நிவாரண திட்டத்திற்கும் தலா 100 ரூபாய் மணிஆர்டர் செய்துள்ளார். இவரது இந்த செயலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago