கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிவகாசியில் தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் 6 டன் எடையுள்ள பிரமாண்ட கேக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் இந்த மாதம் 25 ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. அதேபோல அடுத்த மாதம் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிவகாசியில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரி நிர்வாகம் சார்பில் 6 டன் அளவிலான பிரமாண்டமான கேக் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கேட்டரிங் கல்லூரி மாணவ, மாணவிகள், 600 கிலோ எடை கொண்ட கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள உலர் திராட்சை, முந்திரி, பேரிச்சம்பழம் செர்ரிபழம், டூட்டி புரூட்டி, ஆரஞ்சு மற்றும் இஞ்சி, வெளிநாட்டு மதுபானங்களை ஊற்றி சுகாதாரமான முறையில் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…