மதுரையில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி , 5ஆம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு தந்தை தாய் இல்லை. பாட்டி தாத்தாவிடம் வளர்ந்து வருகிறார். இச்சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக சந்தேகப்பட்டு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டாள்.
அச்சிறுமியை சோதித்த மருத்துவர், பாலியல் சீண்டலுக்கு உள்ளானது உண்மைதான் என கூறினார். அதனை தொடர்ந்து அச்சிறுமியிடம் உறவினர்கள் கேட்டனர். அதற்க்கு அச்சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் முதியவர் தனக்கு தினமும் மிட்டாய் வாங்கிக்கொடுத்து இவ்வாறு செய்ததாக சிறுமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து அந்த 60 வயது முதியவரை உறவினர்கள் அடித்து ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் ஒப்படைத்தனர். மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…