பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி முதல் இன்று பகல் 1 மணி வரை சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 6.01 லட்சம் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து கடந்த 11-ம் தேதி முதல் தற்போது வரை வெளியூர்களுக்கு 11,659 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…