கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில், திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் திருவருள். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சிறுவன் சிறு வயதில் இருந்தே சாக்ஸோபோன் வாங்க வேண்டும் என ஆசை இருந்ததால், இவர் தனது நபர்களுடன் இணைந்து கச்சேரி நடத்தி ரூ.30 ஆயிரம் சேமித்து வைத்து இருந்துள்ளான்.
இந்நிலையில் இந்த மாணவன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என நினைத்து தான் சேமித்து வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை கொடுக்க முன் வந்தார். மேலும் இவர் தனது நபர்களுடன் இணைந்து கச்சேரி நடத்தி மேலும் ரூ.20 ஆயிரம் சேர்த்து ரூ.50 ஆயிரத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…