தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 நகரங்களில் கட்டுப்பாட்டை கடுமையாக்க முடிவு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 4-ம் காட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 5-ம் காட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், கொரோன வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் இதுவரை, 13,362 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 113 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, 5-ம் கட்ட ஊரடங்கில் 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 நகரங்களில் கட்டுப்பாட்டை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…
சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…