தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதன் படி பொதுத்தேர்வு எழுதும் 5 -ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாத என பள்ளி கல்வித்துறை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 5 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று கி. மீ தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என கூறி கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…