ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மே 31 வரை பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளையே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் சிலர் வீட்டில் குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அது சில நேரம் வன்முறையில் கூட முடிகிறது.
அந்த வகையில், ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளது என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான 5,740 புகார்களில் 5,702 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் கூறினார். தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,424, நெல்லை மாவட்டத்தில் 702 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…