“55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடலில் இரண்டு மண்டலங்கள், பூமியில் ஒரு மண்டலம் என ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு இடங்கள் வேதாந்தா குழுமத்துடன் ஒப்பந்தமாகி உள்ளது. தரை மண்டலத்தை பொறுத்தவரை குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரையிலான மண்டலம் ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காவிரி பாசன மண்டலத்தை பசுமை மண்டலமாக பராமரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மக்களுடைய எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சித் தால் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும். மத்திய அரசோடு இணக்க மாக உள்ள தமிழக அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்’’என்று மார்க்சிஸ்ட் கட்சி கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்துகியுள்ளார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…