சென்னையில் நேற்று மட்டும் 5,428 வாகனங்கள் பறிமுதல்.., 75 கடைகள் மூடல் ..!

Published by
murugan

சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 24-ஆம்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலரும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அதிகளவில் வெளியில் சுற்றி வந்தனர்.

இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் காலை 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டத்திற்குள் செல்லவும் இ.பதிவு சேவை கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு விதிகளை மீறி வெளியில்  சுற்றித்திரிந்த 3,422 பேர் மீதும், கவசம் அணியாமல் வெளியில் வந்த 3,518 பேர் மீதும், சென்னையில் நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத 391 பேர் மீதும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 75 கடைகள் மூடப்பட்டன.

Published by
murugan
Tags: #ChennaiMASK

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

7 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

29 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

33 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

47 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

59 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago