என்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில், அதிமுக வேட்பாளராக ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டாள் பகுதியில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தான் அமைச்சராக இருந்த பொது, ரூ.50 கோடி நிதி பெற்று, கொண்டாநீர் கூட்டு குடிநீர் திட்டம் கூறினார்.
மேலும், தாமிரபாணி குடிநீர் தேவை என்பதால், அதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் முடிந்து, தாமிரபரணி தண்ணீரை குடிக்க விரைவில் வழிவகுத்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த பகுதியில் கோவில்கள் அதிக அளவில் உள்ளதால் இது ராஜபாளையம் அல்ல, நான் ஆளும் ராஜா ஆலயம் என்றும், தன்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…